'''இந்திய வம்சாவளித் தமிழர்கள்''' என்போர் வரலாற்று ரீதியாக [[இந்தியா]]வில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழர்களை குறிக்கும். "இந்திய வம்சாவளித் தமிழர்" என்றால் [[மலையகத் தமிழர்]] என்றேஎன்று கருதும் நிலை [[வரலாறு|வரலாற்று]] அடிப்படையில் தவறானதாகும். மலையகத் தமிழர் 19ஆம் நூற்றாண்டளவில் [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானியரின்]] ஆட்சியின் போது இந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் ஆகும்.என்பதனால் ஆனால் இலங்கையில் வாழும்அவர்களும் "இந்திய வம்சாவளித் தமிழர்" என்போர்எனும் இலங்கையில்பகுப்புக்குள் உள்ளடங்குகின்றனர் என்றாலும், அதற்கு மிக முற்பட்ட காலமான [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கீசரின்]] வருகைக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழும்வந்து நீண்டகுடியேறிய வரலாற்றைக்இந்திய கொண்டவர்கள்வம்சாவளித் தமிழர் என்போரின் வரலாறு மிக நீண்டதாகும்.
==வரலாறு==
தமிழ் நாட்டு மன்னர்கள் இலங்கையை தமது ஆட்சிக்குள் கொண்ட வந்த காலங்கள் முதல்