சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 22:
*ஒவ்வொரு போரின் முடிவிலும் களிறுகளைப் பரிசாக நல்குவது இவன் வழக்கம். <ref>அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே - பதிற்றுப்பது 47</ref>
*விறலியர்க்குப் பிடியும், போர் வீரர்களுக்குக் களிறும், களம் வாழ்த்தும் அகவலர்களுக்குக் குதிரைகளும், துன்புறும் உருவர்க்கு உடனிருந்து உண்ணும் விருந்தும், சிரிப்பூட்டி மகிழச் செய்யும் ‘நகைவர்க்கு’ அணிகலன்களும் இவன் வழங்குவான். <ref>பதிற்றுப்பத்து 43</ref>
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, பதிகத்தில் தொகுப்பாசிரியர் தரும் செய்திகள்==
*பதிகம் பரணரால் பாடப்பட்டது அன்று. [[எட்டுத்தொகை தொகுப்பு|பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர்]] பாடிச் சேர்த்த செய்தி.
|