அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen claenup
வரிசை 174:
என்பன ஆகும்.
 
பதிகம் என்பது கடவுளையும் கடவுள் எழுந்தருளியிருக்கும் கோவில் மற்றும் கோவிலின் அமைவிடம் முதலியவற்றின் சிறப்புப் பெருமைகளை உரைக்கும் பத்து அல்லது பதினோரு பாடல்களைக் கொண்ட பழமையான தமிழ் செய்யுள் நூல் வகையாகும்.புலவரின் பதிகங்களில் உள்ள ஆசிரியபாக்கள் எல்லாம் ஒழுகிய ஓசையும், விழுமிய பொருளும், [[சந்தம் (ஒலி)|சந்தம்]] பயக்கும் அனுபிரசரங்களும் மலிந்து படிப்போருள்ளத்தில் இன்பம் பயப்பன மட்டும் அல்லாது பதிகங்கள் எல்லாவற்றிலும் புராணகதைகள் செறிந்து உள்ளன. புராணங்கள் எவ்வாறு இறைவனின் திருவடிவம், நிறம் மற்றும் படைக்கலம் முதலியனவற்றைக் கூறுகிறதோ, அவ்வாறே புலவரும் தனது செய்யுளில் வருணிக்கின்றார். மாவைப்பதிகம் சொல்லழகும், பொருளழகும் ஒருங்கு வாய்க்கப்பெற்று விளங்குகிறது. அதிலிருந்து பாவொன்றை இங்கு தருதும்.
 
சீர்மேவு நவரத்ன கோலமிகு சிங்கார
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது