சேரமான் கணைக்கால் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வணங்குவில்வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்]]
'''சேரமான் கணைக்கால் இரும்பொறை''' [[சேரர்|சேர]] அரச மரபைச் சேர்ந்தவன். இவன் [[சோழன் செங்கணான்]] என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் [[சிறை]]யில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் [[புறநானூறு|புறநானூற்றின்]] 74 ஆவது பாடலாக உள்ளது<ref>புலியூர்க் கேசிகன், 2004. பக். 126</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_கணைக்கால்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது