பெரியதம்பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
[[சிவபெருமான்|சிவபெருமானை]]ப் புறக்கணித்து விட்டு [[தக்கன்]] [[யாகம்]] ஒன்றை நடாத்துகின்றான். சிவனுக்கு சேரவேண்டிய அவிபாகங்களையும் தர மறுக்கின்றான். இந்நிலையில் இவ் யாகத்தை நடக்காது செய்ய வீரபத்திரனும் காளியும் செல்கின்றார்கள். இந்த யாக குண்டலத்தில் இருந்து பெரிய தம்பிரான் தோன்றிதாக புராணம் கூறுகின்றது. இதனால் பெரிய தம்பிரான், தக்கயாகேசுவரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.
 
==வழிபாட்டுமுறை==
வருடாந்த சடங்கு [[ஆடி]] மாத முழுமதி தினத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும். இளநீர், கரும்பு,முக்கனி, கடலை, பொங்கல் என்பன இத்தெய்வத்துக்குரிய நைவேத்தியப் பொருள்களாகும்.
 
 
துணைத்தெய்வம் நீலாசோதையன்; பரிவார தெய்வங்கள் பிள்ளையார், வைரவர்,முருகன், வீரபத்திரன்,மகாவிட்டுனு, அம்மன்.
 
==சான்றாதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரியதம்பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது