களிப்பொருபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 3:
[[ஒட்டக்கூத்தர்]] ''[[ஈட்டியெழுபது]]'' என்னும் பிரபந்தம் பாடத் தங்கள் தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் அமைத்த செங்குந்தத் தலைவர்களுடைய தலைகளும் உடல்களும் மீண்டும் முன்போல் தம்மில் சேருமாறு அவர் ''[[எழுப்பெழுபது]]'' என்னும் நூலை பாடியதால் உடலில் உயிர்பெற்று எழுந்த அதிசய்த்தினைக் கண்டவர் வியந்து பலரால் பாடப்பெற்ற பத்துப்பாடல்களின் தொகுப்பு இக் '''களிப்பொருபது''' ஆகும்.
 
இந்நூல் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன் | மூன்றாம் குலோத்துங்கச் சோழனால்]] தொகுக்கப்பட்டது என்ற கருத்து உள்ளது, ஆயினும் போதிய ஆதாரம் இல்லை.<ref>[[காஞ்சி]] சிறீ நாகலிங்க முனிவர் தொகுத்த [[செங்குந்தர் பிரபந்தத் திரட்டு]], 1926 </ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/களிப்பொருபது" இலிருந்து மீள்விக்கப்பட்டது