கண்டராதித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு சேர்த்தல்
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
இடைக்காலச் சோழ மன்னர்களில் [[பராந்தகன்முதலாம் Iபராந்தக சோழன்|முதலாம் பராந்தகனுக்குப்]] பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர் '''கண்டராதித்தர்'''. இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே [[இராஷ்டிரகூடர்]]கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். [[சோழர்]]கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
 
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான [[அரிஞ்சய சோழன்]] பட்டத்துக்கு வந்தான்.
 
*[[கண்டன் கோவை]], [[கண்டன் அலங்காரம்]] என்னும் நூல்களைப் பாடி [[ஒட்டக்கூத்தர்]] இவனுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
 
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/கண்டராதித்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது