பார்ப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பார்ப்பான் [[அகத்திணை மாந்தர்]] வாயில்களில் ஒருவன். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52.</ref> [[தொல்காப்பியம்]] இவனைப் '''பேணுதகு சிறப்பின் பார்ப்பான்''' எனக் குறிப்பிடுகிறது. <ref>தொல்காப்பியம் செய்யுளியல் 182</ref> கலித்தொகை இவ்வின மாந்தரை '''முக்கோல் பகவர்''' எனக் குறிப்பிடுகிறது. <ref>கலித்தொகை 9</ref>
[[கொண்டுதலைக்கழிதல்|கொண்டுதலைக்கழியும்]] காலத்தில் வழியில் [[தலைவன்]] [[தலைவி]]யரைக் கண்ட பார்ப்பார், தேடிவந்த [[செவிலி]]க்கு அறிவுரை கூறுகின்றனர். <ref>
"https://ta.wikipedia.org/wiki/பார்ப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது