திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
== தலச்சிறப்பு ==
இக்கோயிலில் [[சிவன்|சிவபெருமானுக்கு]] இரண்டு சன்னிதிகள் உள்ளது. ஒன்றில் ''வான்மீகிநாதர்'' என்றும் மற்றொன்றில் ''தியாகராஜர்'' என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில்
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் [[திருமால்|திருமாலால்]] திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் [[இந்திரன்|இந்திரனுக்கும்]], பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
வரிசை 59:
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். [[பங்குனி உத்திரம்]] திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி [[நமிநந்தியடிகள் நாயனார்]] தண்ணீரால்
== அன்னை கமலாம்மாள் சந்நிதி ==
|