விருந்தினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"விருந்தினர் என்போர் விர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
விருந்தினர் என்போர் விருந்தாளிகள். வடநூலார் இவர்களை ‘அதிதி’ என்பர். <ref>[[Atithi devo bhavaḥ]] Sanskrit: अतिथि देवो भवः; English: 'The guest is God' or 'Guest become God'</ref> தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். [[கற்பு|கற்பியல்]] வாழ்க்கையில் தலைவன் தலைவியர் கூடி வாழ உதவி புரியும் [[அகத்திணை மாந்தர்|வாயில்களாகவும்]] விளங்கினர்.
==சொல்விளக்கம்==
*விருந்து என்னும் சொல்லே விருயதினரைக்விருந்தினரைக் குறுக்கும்குறிக்கும். <ref>தொல்காப்பியம் கிளவியாக்கம் 57</ref>
*நூலுக்கு உரிய வனப்புகள்[[வனப்பு]]கள் எட்டில் ஒன்று விருந்து (புதுமை) என்னும் வனப்பு
==அகவாழ்வில் விருந்தினர்==
தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் ஒருவர் விருந்தினர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52</ref>
விருந்து வந்தால் களவு ஒழுக்கமும் தடைபடும். <ref>தொல்காப்பியம் களவியல் 17</ref>
தலைவி ஊடாமல் இருக்கத் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். <ref>தொல்காப்பியம் கற்பியல் 5-54</ref>
தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல். <ref>தொல்காப்பியம் கற்பியல் 11</ref>
==புறவாழ்வில் விருந்தினர்==
இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர். <ref>தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை – திருக்குறள் 43</ref> விருந்தோம்பல் பற்றித் [[திருக்குறள்]] சிறப்பாக எடுத்துரைக்கிறது. <ref>
<poem>விருந்தோம்பல் அதிகாரம் 9
#பயிர் வளர்க்கும் வேளாண்மை போல விருந்தோம்பல் மக்களை வளர்க்கும் வேளாண்மை
#விருந்தினரை வைத்துக்கொண்டு தனித்துண்ணும் பழக்கம் விரும்பத் தகாதது.
வரிசை 20:
#இது துறவி செய்யும் வேள்வியை விட மேலானது.
#விருந்தோம்புதல் ஒரு செல்வம்.
#முகம் மலர்ந்து பேணாவிட்டால் விருந்தினர் குழைந்து போவர்.</poem></ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/விருந்தினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது