பரணி (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugamp7 பயனரால் பரணி, பரணி இலக்கியங்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ஒன்றிணைப்பு
No edit summary
வரிசை 1:
{{mergeto|பரணி}}
'''பரணி''' என்பது [[தமிழ்|தமிழில்]] வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு [[பிரபந்தம்|பிரபந்த]] வகைகளுள் ஒன்றாகும். போரிலே [[ஆயிரம்]] [[யானை]]களைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது ''பரணி இலக்கியம்'' ஆகும். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு. <br />
பரணி என்னும் பெயர்க்காரணம் பலவாறாகக் கூறப்பட்டாலும், காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணி என்னும் நாள்மீனால் வந்த பெயர் என்பர் இதனை<br />
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது