மோகவதைப் பரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7:
==கதை==
போர்முகத்து 1000 களிறுகளை வென்ற மானவீரனுக்குப் பாடும் [[பரணி (இலக்கியம்)|பரணி]]யைப் பற்றற்றிருந்த சொரூபானந்தர் மேல் பாடலாமா என மாணாக்கர் பலர் வினவினர். மோகம் ஒருவர் மனத்திலுள்ள ஒரு மதயானை. அதனை வென்றவர் குரு சொரூபானந்தர். ஆயிரம் யானைகளை வென்றார் என்பது எப்படி என அவர்கள் வினவினர். தத்துவராயர் விடை பகராது சில நாள் காலம் கடத்தினார். பின்னர் அவர்கள் அவரவர் மனத்திலுள்ள மோகங்களும் அடங்கக் கண்டு ஆசிரியர் ஆயிரக்கணக்கானோர் மோகத்தை அடக்கிய வெற்றியை உணர்ந்து கொண்டார்களாம்.
==கருவிநூல்==
|