திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup |
No edit summary |
||
வரிசை 9:
தாய்லாந்தில் திருப்பாவை, [[திருவெம்பாவை]] மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.<ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref>. [[மார்கழி]] மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
==முதற்பாடல்==
வரி 56 ⟶ 57:
''வைத்துக் கிடந்த மலர்மார்பா''...."
</blockquote>
* வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றி இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில், வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்:
|