தெல்லிப்பழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தெல்லிப்பழை''' [[இலங்கை]] [[வடமாகாணம்வட மாகாணம்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவு|தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[மாவிட்டபுரம்]], வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[கட்டுவன்]], [[ஏழாலை]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[மல்லாகம்]] ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் [[அளவெட்டி]], [[பன்னாலை]] என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 8 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவரும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யை நிறுவியவருமான [[சா. ஜே. வே. செல்வநாயகம்]] இவ்வூரைச் சேர்ந்தவர். இவ்வூர் அடங்கியிருந்த காங்கேசந்துறை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும்(2012) இவர் இருக்கின்றார்.
 
யாழ் மாவட்டத்தில் தற்காலத்தில் புகழ் பெற்று விளங்கும் [[தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில்|துர்க்கை அம்மன் கோயில்]] இவ்வூரில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தெல்லிப்பழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது