செவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
[[அகத்திணை மாந்தர்]]களில் ஒருவரான இவரது பங்கைத் [[தொல்காப்பியம்]] தொகுத்தும், விரித்தும் காட்டுகிறது.
==[[தொல்காப்பியம் களவியல் செய்திகள்|காதல் வாழ்க்கையில்]]<ref>தொல்காப்பியம் களவியல் 25</ref>==
செவிலி [[அகத்திணைத் தலைவி|தலைவியிடம்]] உரையாடும் இடங்கள் 13 எனச் சுட்டிக் காட்டி பிறவும் உண்டு எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
#தலைவியின் காதல் ஒழுக்கத்தை ஊர் தூற்றும்போது
#(பெதும்பைப் பருவத்து முலை புணர்ச்சிக்குப் பின் பருமனாகும்) இந்த மாற்றத்தைத் தலைவியிடம் காணும்போது
#காதலனுடன் காணும்போது
#ஊர் காதலைக் கட்டி விடும்போது
#வேலன் கழங்கை உருட்டிக் குறி சொல்லும்போது
#[[வெறியாட்டு|வெறியாட]] முடிவெடுக்கும்போது
#வெறியாட்டு மடத்தனம் என்னும்போது
#காதலி காதலனை எண்ணிக் கனவில் அரற்றும்போது
#முதலில் தோழியை வினவுவாள்.
#காதலைக் கூறி [[நற்றாய்]], தந்தை ஆகிய தெய்வங்களை வாழ்த்தும்போது
#காதலி காதலனுடன் சென்றதை அறியும்போது
#ஓடிப்போன காதலர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும்போது
#தலைவன் குடிக்கும், தலைவி குடிக்கும் ஒப்புமை காணும்போது
#தலைவன் தலைவியரின் குண ஒற்றுமையை ஆராயும்போது
செவிலி தலைவியிடமும், அவளது தோழியிடமும் உரையாடுவாள்.
 
மற்றும் தலைவன் தலைவியைக் கொண்டுசென்றபோது தேடிச் சென்று வினாவுவாள்.
 
==[[தொல்காப்பியம் கற்பியல் செய்திகள்|கற்பு வாழ்க்கையில்]]==
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் செய்யவேண்டிய நல்லன இவை, செய்யாதிருக்க வேண்டிய நல்லவை அல்லாதன இவை எனத் [[அகத்திணைத் தலைவி|தன் வளர்ப்பு மகளுக்கு]] எடுத்துக் காட்டி நல்வழிப் படுத்துவாள்.<ref>தொல்காப்பியம் கற்பியல் 17</ref>
"https://ta.wikipedia.org/wiki/செவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது