திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
பன்னிரண்டு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவரான [[நம்மாழ்வார்] இயற்றிய [[திருவாய்மொழி]] நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை [[மணிப்பிரவாள நடை]]யில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
==திருவாய்மொழி உரைகள்==
# திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய [[ஆறாயிரப்படி]]
# நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படி
# அழகிய மணவாள சீயர் எழுதிய பன்னிரண்டாயிரப்படி
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது