343
தொகுப்புகள்
[[File:skoil1.jpg|thumb|right||சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்]]
'''கோமதி அம்மன்''', [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரன் கோவில்|சங்கரன் கோவிலில்]] அமைந்துள்ள. [[சங்கரநயினார் கோவில்|சங்கரநயினார் கோவிலின்]] முதன்மைப் பெண் தெய்வம். ஆதி சக்தியான [[பார்வதி]]யின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. கோவிலில் சங்கரநாராயணருடன் இணைந்து காணப்படுகிறார். [[உக்கிரப் பாண்டியன்]] என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ''ஆடித் தவசு'' விழா ஆண்டுதோறும் [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில்]] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
==மரபு வழி வரலாறு==
|
தொகுப்புகள்