அலரி மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
அலரி மாளிகையின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் ஆரம்பமாகிறது. இதன் உரிமை பல்வேறு முக்கிய [[பிரித்தானிய இலங்கை|பிரித்தானிய]] நிருவாகிகளிடமிருந்தும் வணிகர்களிடமிருந்தும் கைமாறப்பட்டு வந்திருக்கிறது. 1830-1834 காலப்பகுதியில் இலங்கை சினமன் திணைக்களத் தலைவர் சான் வாபியொஃப் என்பவர் இங்கு வசித்து வந்தார். பின்னர் கொழும்பு ஒப்சேர்வர் பத்திரிகையின் முதலாவது ஆசிரியரும், பிரபல வணிகருமான ஜோர்ஜ் வின்டர் என்பவர் இதனை வாங்கினார். பின்னர் 1856 ஆம் ஆண்டில் ஜோன் பிலிப் கிறீன் எனபவருக்கு விற்கப்பட்டது. இந்த [[ஓரடுக்கு மனை]]யைச் சுற்றி வளர்க்கப்பட்ட கோயில் மரங்கள் எனப்படும் அலரிச் செடிகளைக் கருத்தில் கொண்டு இம்மாளிகைக்கு அவர் ''Temple Trees'' எனப் பெயரிட்டார்<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/winter.html WINTER - Family]</ref>
 
இம்மாளிகை பிரித்தானிய அரசாங்கத்தினால் விலைக்கு வாங்கப்பட்டு அன்றைய பிரித்தானிய நிருவாகியின் அதிகாரபூர்வ வதிவிடமாகப் பயன்படுத்தப்பட்டது. [[1948]] ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இது முதலாவது [[இலங்கை பிரதமர்|பிரதமர்]] [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க|டி. எசு. சேனநாயக்கா]]வின் வதிவிடமானது<ref>[http://sundaytimes.lk/971214/plus13.html The reel taste of golden memories] The reel taste of golden memories,By Noel Crusz</ref>. முன்னாள் பிரதமர் [[சாலமன் பண்டாரநாயக்கா]] இதனை அதிகாரபூர்வ வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்தார். இவர் தனது ரொஸ்மீட் பிளேஸ் வதிவிடத்தில் வைத்து [[1958]] ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலரி_மாளிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது