வா அருகில் வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:1991 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
நிறைய சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் தனது மகன் காதலித்த பெண்ணையே மணமுடித்து வைக்கிறார் பண்ணையார். அவரது மச்சானும், மனைவியும் அவரது பேராசைக்குத் தூபம் போடுபவர்கள். வீட்டுக்கு வந்த மருமகள் கருவுற்று வளைகாப்பு நடத்தும் நேரம், அந்த சொத்துக்கள் எல்லாம் கோர்ட்டில் அவள் அப்பாவின் பக்கம் தீர்ப்பாகவில்லை. அந்த அதிர்ச்சியில் அவளின் அப்பா மரணம் அடைகிறார். சொத்து இல்லாத மருமகளை ஒழித்துக்கட்ட திட்டம் போடும் பண்ணையார், அவரின் மனைவி மற்றும் மச்சான், அவளைக் கொலை செய்கின்றனர். அவளது நடத்தைக்கு களங்கம் கற்பித்து அவள் பண்ணையில் வேலை பார்ப்பவனோடு ஓடி விட்டால் என்று நம்ப வைக்கின்றனர். அவர்களை நம்பி தன் மனைவியை வெறுக்கிறான். அவனுக்கு மறுமணம் முடித்து வைக்கின்றனர். முதல் மருமகளின் ஆவி அவள் எப்பொழுதும் வைத்திருக்கும் பொம்மையில் புகுந்து தன் மீது பொய்ப்பழி சுமத்தி தன்னைக் கொன்றவர்களை பழி வாங்குகிறது. தன் மேல் சந்தேகப்பட்ட கணவனையும் பழி வாங்க முயல்கையில் இரண்டாம் மனைவியின் தெய்வ சக்தியினால் அழிக்கப்பட்டு அன்னை பராசக்தியின் காலடியில் சேர்கிறது.
 
[[பகுப்பு:1991 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வா_அருகில்_வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது