அலன் டூரிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: as:এলান ট্যুৰিং
வரிசை 34:
 
அதே பள்ளியில் படித்தவரும், சற்று மூத்தவருமான ''கிறிஸ்தோபர் மார்க்கம்'' என்பவருடன் கொண்ட நட்பினால் டூரிங்கின் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புக்களும் உயர்ச்சியடைந்தன. ஆனால், பள்ளியின் கடைசித் தவணையின் போது நோய் காரணமாக ''மார்க்கம்'' திடீரென இறந்து விட்டான். இதனால் டூரிங்கின் சமய நம்பிக்கை தகர்ந்து ஒரு [[நாத்திகர்]] ஆனார். மனித [[மூளை]]யின் செயற்பாடு உள்ளிட்ட எல்லாத் [[தோற்றப்பாடு]]களுமே பொருண்மை சார்ந்தனவே என்னும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.
 
கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடுக்க வல்ல ஒரு அதிமேதாவியை நம் அறியாமை கொன்று விட்டது. தத்துவவியலின் விடிவெள்ளி,கணினி அறிவியலின் தந்தை, தர்க்கத்தின் அதிபதி, மறையீட்டியலின் அரசர், செயற்கை நுண்ணறிவின் கடவுள், உயிரின அமைப்பியலின் முன்னோடி என்று பல்துறை அறிவை உள்ளடக்கிய ஒரு அரும் பெரும் மேதாவி.!-அவர் தான் ஆலன் துரிங் (Alan Turing) ஒரு மனிதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் சாதிக்க இயலாத விஷயங்களை, நாற்பத்து ஓரு வயதிற்குள் எந்த வாய்ப்புமில்லாமல் சாதித்து காட்டியவர் துரிங். பாலின பாகுபாடு என்ற ஒரே காரணத்தால் அவரின் தனி சுதந்திரம் பறிக்கப்பட்டு மிக ஆழ்ந்த துயரங்களில் வாழ்ந்த இவரின் நூற்றாண்டு வருடமிது. அவரை கொன்ற அறியாமை நம் சமூகத்திலிருந்து விலகி விட்டதா? இல்லை.!, இருபத்தியோராம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிபாகக் கருதப்படும் கணிணி உலகின் Artificial Intelligenceன் தந்தை டுரிங் . அவர் சமபால் ஈர்ப்புடயவர் [[நம்பி]] என்ற காரணத்தினாலேயே ஆங்கில அரசு அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியது.
 
துரிங்கை நினைவு படுத்தும் விதமாக மதுரையின் முதல் [[நங்கை, நம்பி, ஈரர், திருனர்]] (ந.ந.ஈ.தி) வானவில் திருவிழாவை "டுரிங் வானவில் திருவிழா " என்று ஆலன் துரிங்கின் நூற்றாண்டு விழா ஜூலை 29 2012 கோபி ஷங்கர் என்பவரால் ஸ்ருஷ்டி எனும் மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டம் கொண்டாடியது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலன்_டூரிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது