ஏகபாத மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
*விரிவாக்கம்* |
||
வரிசை 16:
}}
''ஏகபாதமூர்த்தி'', அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். இம்மூர்த்தியை ஏகபாதர் எனவும் வழங்குகிறார்கள். ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிப்பதை இம்மூர்த்தி விளக்குகிறது.
==திருவுருவக் காரணம்==
|