செந்தமிழ் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''செந்தமிழ்''' என்பது [[1902]]-ஆம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு [[மாத இதழ்]]. [[மதுரைத் தமிழ்ச்சங்கம்]] இதனை வெளியிட்டு வருகிறது. தனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது.
 
== வெளியீடு ==
தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமே இதில் இடம் பெறும். [[இரணியவதைப் பரணி]] என்னும் நூல் அவற்றுள் ஒன்று. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
[[மதுரைத் தமிழ்ச்சங்கம்]] இதனை வெளியிட்டு வருகிறது.
 
== உள்ளடக்கம் ==
== உசாத்துணைகள் ==
தனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது.
* [[நாள் ஒரு நூல்]]
 
தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமே இதில் இடம் பெறும். [[இரணியவதைப் பரணி]] என்னும் நூல் அவற்றுள் ஒன்று. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செந்தமிழ்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது