ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்புப் பலகாரம்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்பு பலகாரம்.
பால்கோவா பாலும் சர்க்கரையும் கலந்து செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும்.
இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது.
வரி 16 ⟶ 14:
 
* 8 டம்பளர் பாலை எடுத்துக் கொண்டு அதை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
* 2 டம்பளர் அளவு பால் சுண்டியபின்னர், சக்கரை கலந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* கட்டியாக மாறிய பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.
* சிறிது குளிர்ந்த பின்னர் சாப்பிட அருமையான பால்கோவா தயாராக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீவில்லிபுத்தூர்_பால்கோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது