சுப்பு ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Refimprove|date=November 2012}}
[[படிமம்:Subbu Arumugam.jpg|right|frame|சுப்பு ஆறுமுகம்]]▼
வில்லிசை வேந்தர் '''சுப்பு ஆறுமுகம்''' (பி. [[1928]], [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]]) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டின்]] வழியே கதையாகச் சொல்லி வருகிறார் ▼
▲வில்லிசை வேந்தர் '''சுப்பு ஆறுமுகம்''' (பி. [[1928]], [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]]) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டின்]] வழியே கதையாகச் சொல்லி வருகிறார்
==இவர் கதை==
[[1928]]ல் சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். [[இசை|சங்கீத]] அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது.
|