கம்பராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கம்ப இராமாயணம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
Kaandam |
||
வரிசை 1:
[[வடமொழி|வடமொழியில்]] வால்மீகி எழுதிய [[இராமாயணம்|இராமாயணத்தைத்]] தமிழில் '''இராமாவதாரம்''' என்னும் காப்பியமாக்கியவர் [[கம்பர்]]. இதனால் இவர் ஆக்கிய இந் நூல் '''கம்ப இராமாயணம்''' என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
பால காண்டம், அயொத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாக பிரிக்கபட்டுள்ள இக்காவியம் 118 படலங்களையும் ஏறத்தாழ 22,000 பாடல்களையும் கொண்டது.
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
{{குறுங்கட்டுரை}}
[[en:Ramavataram]]
|