வ. சுப. மாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 57:
==குடும்பம்==
 
இவருடைய திருமணம் 1945 ஆம் ஆண்டு [[நெற்குப்பை]] என்னும் ஊரைச் சேர்ந்த ''ஏகம்மை ஆச்சி'' என்ற குணவதியுடன்உடன் நடந்தது. இவர்களுக்கு ''தொல்காப்பியன்'', பூங்குன்றன், ''பாரி'' என்று மூன்று ஆண் குழந்தைகளும், ''தென்றல்'', ''பொற்கொடி'' என்று இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவருடைய திருமணத்திற்குப் பிறகுதான் இவருடைய ஆய்வுகளும், எழுத்துப்பணிகளும் மிக அதிகமாக இவரால் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் கண்டிப்பான தந்தை இவர். ஒரு முறை இவரின் மகன் அழகப்பா கல்லூரியில் தேர்வு எழுதுகையில் தவறு செய்து மாட்டிக் கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர் வ.சுப.மா அவர்கள். தவறு செய்த ஐந்து மாணவர்களையும் மேற்பார்வையாளர் முதல்வர் முன் நிறுத்துகிறார். முதல்வர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மற்றவரைப் போல இவர் மகனுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டது<ref>[http://sites.google.com/site/vspmanickanar/tamil-kurum-nallulakam/marakka-mutiyata-appa மறக்க முடியாத அப்பா]</ref>. .
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வ._சுப._மாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது