மு. பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Pakatvasalam.jpg|thumb|பெரியவர் எம். பக்தவத்சலம் (தோற்றம் - 9-10-1897 மறைவு - 31-1-1987)]]
இந்திய நாட்டின் விடுதலைப் போரிலும், விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் இரண்டறக் கலந்து விளங்கியவர் திரு எம்.பக்தவத்சலம் அவர்கள். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். இந்து அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.
|