பஞ்சவன்னத் தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
* கைலாயநாதனிடம் தோழி சந்திரமோகினியின் குறை நேர்தல்
* இளந்தாரி அருள் புரிந்ததைத் தோழி சந்திரமோகினிக்குத் தெரிவித்தல்
 
பொதுவான தூது நூல்களில் இருப்பதைப் போலன்றி இந்நூலில் பல பாடல்கள் இசையுடன் பாடத் தக்கனவாக உள்ளன. இப் பாடல்களுக்கு இராகங்களும், தாளங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், நூல் கட்டியக்காரன் தோற்றத்தோடு தொடங்குவதால் இது நாடகப் பாங்கு கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. இதனால், இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழும் இந்நூலில் உள்ளன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சவன்னத்_தூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது