பஞ்சவன்னத் தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Inuvil Ilanthari Koyil.JPG|thumb|250px|பஞ்சவன்னத் தூது நூலின் பாட்டுடைத் தலைவனான இளந்தாரி எனப்படும் கைலாயநாதனுக்கு அமைக்கப்பட்டுள்ள கோயில். இளந்தாரி ஏறி விண்ணுலகம் சென்றதாகக் கருதப்படும் புளிய மரத்தையும் படத்தில் காணலாம்.]]
'''பஞ்சவன்னத் தூது''' என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு [[தூது (இலக்கியம்)|தூது]] வகை சார்ந்த [[சிற்றிலக்கியம்]] ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு.<ref>கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். xv, இ. பாலசுந்தரத்தின் அணிந்துரை.</ref> இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த [[இணுவில் சின்னத்தம்பிப் புலவர்|சின்னத்தம்பிப் புலவர்]] ஆவார்.
 
==பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சவன்னத்_தூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது