கபிலர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
இவர் [[பாண்டிய நாடு|பாண்டியநாட்டில்]] [[திருவாதவூர்|திருவாதவூரில்]] பிறந்தார் என்று திருவாலவாயுடையார் [[திருவிளையாடற் புராணம்]] கூறும்.
இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்துவிளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்கு தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப்பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தின் பலவகைப் [[பூ]]க்களையும், சிறப்பாக பன்னிரண்டுஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் [[குறிஞ்சிப்பூ]]வையும் குறிப்பிட்டுப்பாடியுள்ளார்.
|