மரியா கொரெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:இத்தாலியின் கிறித்தவ...
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox saint
|name=புனித மரியமரியா கொரற்றிகொரெற்றி
|birth_date={{birth date|1890|10|16|mf=y}}
|death_date={{death date and age|1902|07|6|1890|10|16|mf=y}}
வரிசை 7:
|image=Maria Goretti.jpg
|imagesize=200px
|caption=''புனித மரியமரியா கொரற்றிகொரெற்றி''
|birth_place=இத்தாலிய பேரரசு
|death_place=இத்தாலிய பேரரசு
வரிசை 24:
}}
 
புனித '''மரியமரியா கொரற்றிகொரெற்றி''' (''Maria Goretti'', அக்டோபர் 16, 1890 &ndash; ஜூலைசூலை 6, 1902) [[இத்தாலி]]ய அர்பனிக்கப்பட்ட கன்னியரும் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் [[புனிதர் பட்டம்]] பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை [[வன்கலவி]]யால் அடைய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே கத்தியால் பல முறை குத்தப்பட்டு இவர் இறந்தார்.<ref name="LIVES">Hoever, Rev. Hugo, ed. "Lives of the Saints, For Every Day of the Year", New York: Catholic Book Publishing Co., (1955) p. 259-60</ref>
 
==வரலாறு==
கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் இவர்மரியா. 12 வயதில் இவருக்குப் [[நற்கருணை|புது நன்மை]] கொடுக்கப்பட்டது. புது நன்மை வாங்கிய ஐந்து வாரங்களுக்கு பின், அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லாசெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் [[வன்கலவி]]யால் மரியாவை அடைய முனைந்தான். மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். "இது பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட மரியா மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டு மரித்தார்.
 
கொலை செய்ததற்காக அலெக்சாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெக்சாண்ட்ரோ, மரியமரியா கொரற்றி விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார்.
 
மரியா இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்]] புனிர் பட்டம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெக்சாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர்.
 
இவர் 20 ஆம் நூற்றாண்டின் [[ரோமின் ஆக்னெஸ்|புனித ஆக்னஸ்]] என அழைக்கப்படுகிறார். இவரின் விழா நாள் ஜூலைசூலை 6 ஆகும்.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
வரிசை 45:
[[பகுப்பு:1890 பிறப்புகள்]]
[[பகுப்பு:1902 இறப்புகள்]]
 
[[en:Maria Goretti]]
"https://ta.wikipedia.org/wiki/மரியா_கொரெற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது