இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
{{Refimprove}} |
||
வரிசை 1:
{{Refimprove}}
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்''' கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான்.முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சி செய்தான் என [[திருத்தாங்கல் கல்வெட்டு|திருத்தாங்கல் கல்வெட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
|