இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
* 25ம் நாள் - தீர்த்தத் திருவிழா
 
இது தவிரக் கந்தசஷ்டிக்[[கந்தசஷ்டி]]க் காலத்தில் ஆறு நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தமுராணத்தின்[[கந்தபுராணம்|கந்தபுராணத்தின்]] [[சூரபன்மன் வதைப் படலம்|சூரபன்மன் வதைப் படலத்தை]] ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது [[சூரன்போர் (திருவிழா)|சூரன்போர்]]த் திருவிழா எனப்படும்.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது