காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" நடேஸ்வராக் கல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1:
'''காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரி''' [[இலங்கை]]யின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் [[காங்கேசன்துறை]]யில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஒரு [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] ஆகும். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடசாலையாக இது திகழ்ந்தது. குரு வீதிக்கு வடக்குப் பக்கமாகவும் சந்தை வீதிக்குத் தெற்குப் பக்கமாகவும், [[காங்கேசன்துறை வீதி]]க்கு அருகாமையிலும் இக்கல்லூரி அமைந்திருந்தது. [[ஈழப்போர்]] காரணமாக இப் பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் இக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்புக் கருதித் தெற்கு நோக்கி இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ''நேர்மை நெறி நில்'' என்பது கல்லூரி வாசகம் ஆகும்.
நடேஸ்வராக் கல்லூரி
தொடக்கத்தில் தமிழ் கலவன் பாடசாலையாக இயங்கிய காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது. இது பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாகும்.
 
தொடக்கத்தில் தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கியது. இது பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகள் வரை கொண்டுள்ளது.
நடேஸ்வராக் கல்லூரி வீதிக்கு வடக்குப் பக்கத்தில் கனிஷ்ட பாடசாலையும், தெற்குப் பக்கத்தில் உயர்தர பாடசாலையும் அமைந்திருந்தன.காங்கேசந்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்றனர்.
 
நடேஸ்வராக் கல்லூரி வீதிக்கு வடக்குப் பக்கத்தில் கனிஷ்டகனிட்ட பாடசாலையும், தெற்குப் பக்கத்தில் உயர்தரஉயர்தரப் பாடசாலையும் அமைந்திருந்தனஅமைந்துள்ளன.காங்கேசந்துறை காங்கேசன்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே [[கீரிமலை]], [[போயிட்டி]], மேற்கே [[மயிலிட்டி]], [[பலாலி]], தெற்கே [[மாவிட்டபுரம்]], [[கட்டுவன்]], [[குரும்பசிட்டி]] போன்ற பகுதிகளில் இருந்தும் பல மணவர்கள் இங்கே வந்து கல்வி கற்றனர்கற்கின்றனர்.
அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை திரு.தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் நடேஸ்வராக் கல்லூரியின் முகாமையைளராக் கடமையாற்றினர்.
 
அரசாங்கம்இலங்கை பாடசாலையைப்அரசு இப்பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை திரு.தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் நடேஸ்வராக் கல்லூரியின்இக்கல்லூரியின் முகாமையைளராக்முகாமையாளர்களாகப் கடமையாற்றினர்பணியாற்றினர்.
திரு. சின்னத்தம்பி, இடையாற்று மங்களம் திரு.சுப்ரமணிய ஐயர், இடையாற்று மங்களம் திரு.சூடாமணி ஐயர், திரு. கந்தசாமி, திரு. மார்க்கண்டு, திரு. கிருஷ்ணபிள்ளை, திரு. சிவப்பிரகாசம், திரு. சோமசுந்தரம் போன்றோர் எமது காலத்தில் உயர்நிலைப் பாடசாலையில் அதிபர்களாகக் கடமையாற்றினார்கள். நடேஸ்வரா கனிஷ்ட பாடசாலையில் அக்காலத்தில் திரு. சபாபதிப்பிள்ளை, திரு. சிதம்பரப்பிள்ளை, திரு. கந்தையா, திரு. திருநாவுக்கரசு, திரு. மு.அ. குருநாதபிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள்.
 
திரு. சின்னத்தம்பி, இடையாற்று மங்களம் திரு.சுப்ரமணிய ஐயர், இடையாற்று மங்களம் திரு.சூடாமணி ஐயர், திரு. கந்தசாமி, திரு. மார்க்கண்டு, திரு. கிருஷ்ணபிள்ளை, திரு. சிவப்பிரகாசம், திரு. சோமசுந்தரம் போன்றோர் எமது காலத்தில் உயர்நிலைப் பாடசாலையில் அதிபர்களாகக்அதிபர்களாகப் கடமையாற்றினார்கள்பணியாற்றினர். நடேஸ்வரா கனிஷ்டகனிட்ட பாடசாலையில் அக்காலத்தில் திரு. சபாபதிப்பிள்ளை, திரு. சிதம்பரப்பிள்ளை, திரு. கந்தையா, திரு. திருநாவுக்கரசு, திரு. மு.அ. குருநாதபிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலையாகத் திகழ்ந்தது நடேஸ்வராக் கல்லூரி. குரு வீதிக்கு வடக்குப் பக்கமாகவும் சந்தை வீதிக்குத் தெற்குப்பக்கமாகவும், காங்கேசந்துறை - யாழ்ப்பாணம் பெரிய வீதிக்கு அருகாமையிலும் இக் கல்லூரி அமைந்திருந்தது. யுத்தம் காரணமாக இப் பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் இக் கல்லூரி இடம் பெயரவேண்டி வந்தது. பாலர் வகுப்பில் இருந்து உயர்தர வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றனர். நேர்மை நெறி நில் என்ற கல்லுர்ரி வாசகத்திற்கு ஏற்ப பல கல்விமான்களை உருவாக்கித் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை தேடித்தந்தது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுக் கொண்டதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதித் தெற்கு நோக்கி இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காங்கேசன்துறை_நடேசுவரா_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது