தீபாராதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தீபாராதனை''' என்பது [[இந்துக் கோயில்]]களில் நிகழும் [[பூசை]]களின் ஒரு பகுதியாக இடம்பெறும் ஒரு நிகழ்வு ஆகும். இது பூசையின் ஒரு முக்கிய கட்டமாக அமைகின்றது. தீபாரதனையின் போது பூசகர் பல வகையான [[தீபம்|தீபங்களை]] இறைவனின் திருவுருவத்துக்கு முன்னர் காட்டுவார். நித்தியம், நைமித்தியம், காமியம் என்று சொல்லப்படும் அன்றாடப் பூசை, காரணம் குறித்த பூசை, விளைவு கருதிய பூசை என்னும் மூவகைப் பூசைகளிலும் தீபாராதனை இடம்பெறுகின்றது. பூசை நிகழ்வுகளின் ஒழுங்கில் நைவேத்தியம் எனப்படும் உணவு படைத்தலுக்குப் பின்னர் தீபாராதனை தொடங்கும்.
 
==தீப வகைகள்==
தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும் [[பித்தளை]] போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பூசையின் போது பெரிதும் பயன்படும் தீபங்களுள் பின்வருவன அடங்கும்:
 
* அடுக்குத் தீபம்
"https://ta.wikipedia.org/wiki/தீபாராதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது