பொன் மலர் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
| subject =
| genre = சமுதாயப் புதினம்
| publisher = தாகம் பதிப்பகம்<ref>[http://www.noolulagam.com/product/?pid=7901]</ref>, தமிழ்ப் புத்தகாலயம் <ref>[https://www.nhm.in/shop/100-00-0000-372-1.html]</ref>
| pub_date =
| media_type =
வரிசை 25:
 
 
'''பொன்மலர்''' எழுத்தாளர் [[அகிலன்]] உருவாக்கிய புதினங்களுள் ஒன்று. [[அகிலன்]] பல புதினங்களைப் படைத்திருந்தாலும், அவரது சமுதாயப் புதினங்களுள், பொன்மலர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. [[ராணிமுத்து]] இதழின் முதல் புதினமாக வெளிவந்து பல இலட்சம் பிரதிகள் விற்பனையானது. ரஷ்ய, சீன, ஆங்கில மொழிகளிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகவடிவில் வெளியான [[புதினம்]]. பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாகத் திகழ்ந்த இப்புதினம் வானொலி நாடக வடிவிலும் ஒலி பரப்பான பெருமை பெற்றது.<ref>எழுத்தாளர்அகிலன் எழுதித் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பொன் மலர் புத்தகத்தில் [[கி. வா. ஜெகந்நாதன்]] அவர்களின் சிறப்புரை</ref>
 
==கதைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்_மலர்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது