ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்*
வரிசை 23:
டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.<ref name="The Hindu_bio" /> 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான ''அல்லி அருச்சுனா'' என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.<ref name="The Hindu_bio" /><ref name="bio" /> 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.<ref name="bio" /> ''நந்தக் குமார்'' என்ற இத்திரைப்படத்தில் [[டி. ஆர். மகாலிங்கம்]] என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார்.<ref name="TR">{{Cite web|url=http://www.tfmpage.com/my/mani/trm.html|title=Detailed biography of T.R.Mahalingam|accessdate=2008-04-14}}</ref><ref name="EarlyTamilCinemaII">{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/fna2.htm|title=Tamil Cinema History - The Early Days. Part II:1937-1944|accessdate=2008-04-16}}</ref> இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.<ref name="bio" /> 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார்.<ref name="centenary_bio" /> அதே ஆண்டில், ''பூகைலாசு'' என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் [[கன்னடம்|கன்னட மொழி]] நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட ''சபாபதி'', ''போலி பாஞ்சாலி'', ''என் மனைவி'' ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான [[அரிச்சந்திரன்]] பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref name="centenary_bio" /><ref name="EarlyTamilCinemaII" /> பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.
 
==ஏவிஎம்ஏவியெம் புரொடக்சன்சு==
[[படிமம்:ஏவிஎம்-முத்திரை.jpg|thumb|150px|ஏவிஎம் நிறுவன முத்திரை]]
[[நவம்பர் 14]], 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) [[சென்னை]]யின் [[சாந்தோம்|சாந்தோமில்]] நிறுவினார். [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை [[காரைக்குடி]]யில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் [[தமிழ்த் திரைப்படம்]] [[வேதாள உலகம்]] ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, ''நாம் இருவர்'' என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார்.<ref name="bio" /><ref name="Landmarks">{{Cite web|url=http://www.indiafilm.com/lm.htm|title=Landmarks in Tamil cinema|accessdate=2008-04-16}}</ref> இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது.<ref name="blo">{{cite news | last= | first= | title= From Naam Iruvar to Sivaji | date=15 August 2007 | url =http://www.blonnet.com/2007/08/15/stories/2007081552860200.htm | work =The Hindu:Business Line | accessdate = 2008-04-16}}
வரிசை 30:
==1950களில்==
1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)[[பராசக்தி]] திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. [[மு. கருணாநிதி]]யால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான [[சிவாஜி கணேசன்]] இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref name="SivajiGanesan">{{cite news | last= Guy | first= Randor| title= Talent, charisma and much more | date=27 July 2001 | url =http://www.hinduonnet.com/2001/07/27/stories/09270225.htm | work =The Hindu | accessdate = 2008-04-16}}</ref> தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.<ref name="SivajiGanesan" /><ref>{{Cite web|url=http://chennaionline.com/events/news/sivaji.asp|title=The rise of a colossus |accessdate=2008-04-16|publisher=chennaionline.com|author=R. Rangaraj |archiveurl = http://web.archive.org/web/20080325101929/http://www.chennaionline.com/events/news/sivaji.asp <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-03-25}}</ref><ref>[http://www.indiaheritage.org/perform/cinema/person/stars/sivaji.htm Personalities of Indian cinema -- Stars:Sivaji Ganesan]</ref> ஏவிஎம் வெளியிட்ட [[அந்த நாள்]] என்ற திரைப்படத்திலும் நடித்தார்.<ref name="Andha Naal">{{Cite web|url=http://www.imdb.com/title/tt0154153/|title=Entry for ''Andha Naal'' in IMDB |accessdate=2008-04-16|publisher=IMDB}}</ref> இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன.<ref>{{Cite web|url=http://www.culturopedia.com/Cinema/tamil_cinema.html|title=History of Tamil cinema|accessdate=2008-04-16|publisher=culturopedia.com}}</ref> இதில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] ஊடுருவிய [[ஜப்பானியர்|யப்பானியருடன்]] சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.<ref name="AndhaNaal2">[http://www.nadigarthilagam.com/filmanalysis/andhanaal.htm Review of film ''Andha Naal'']</ref>இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், [[அகிரா குரோசவா]]வின் ''ரசோமோன்'' என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், ''சடகபாலா'' என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான ''சடகபாலம்'' என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது. <ref name="Jatakaphalam">[http://imdb.com/title/tt0263486/ IMDB entry for ''Jatakaphalam'']</ref><ref name="Kamala_Bai">{{cite news | last= | first= | title= Yesteryear actress Kamala Bai in coma | date=21 November 1998 | url =http://www.expressindia.com/news/ie/daily/19981122/32650154p.html | work =The Indian Express News Service | accessdate = 2008-04-16}}</ref> 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் ''பூகைலாசு'' என்ற திரைப்படம் வெளியானது.<ref name="Bhookailas">[http://www.cinegoer.com/bhookailas.htm AVM's Bhookailas (1958) film review from ''cinegoer.com'']</ref> இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை ''பக்த ராவணா'' எனத் தமிழிலும், ''பக்தி மகிமா'' என இந்தியிலும் வெளியிட்டனர்.<ref name="Bhakta Ravana">[http://www.imdb.com/title/tt0262281/ IMDB entry for ''Bhookailash'']</ref>
 
==1960கள்==
1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, [[ம. கோ. இரா|எம். ஜி. ஆர்]] நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.
 
==உதவிப் பணிகள்==
மெய்யப்பர் திரைத்துறையில் மாபெரும் சாதனை படைத்தது மட்டுமின்றி, மனிதகுல நலவாழ்விற்கு பண உதவிகளையும் செய்துள்ளார். இவரது தொண்டு நிறுவனமான ஏவியெம் அறக்கட்டளை சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது. இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. [[சிவாஜி (திரைப்படம்) |சிவாஜி]] திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர். இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் அவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.
 
==மேலும் படிக்கவும்==
* எனது வாழ்க்கை அனுபவங்கள் - தன்வரலாறு - அ. மெய்யப்பச் செட்டியார்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது