'''ஜி. சுப்பிரமணிய ஐயர்''' என அறியப்பட்ட கனபதிகணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் (Ganapathy Dikshitar Subramania Iyer: ஜனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னனி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் '[[தி இந்து']] என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.<ref name="The Hindu">{{cite web | url=http://www.hindu.com/th125/stories/2003091300770200.htm | title=WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND | publisher=The Hindu | work=S. Muthiah | date=September 13, 2003 | accessdate=டிசம்பர் 06, 2012}}</ref> [[சுதேசமித்திரன்]] என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.