36,351
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் [[ஒட்டக்கூத்தர்]] 12ஆம் நூற்றாண்டில் பாடிய நூல்களில் ஒன்று. இது முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த பாடல்களைச் செப்பம் செய்து பண்டிதர் உலகநாத பிள்ளை 1933இல் வெளியிட்டார். அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன. இவற்றில் இடையிடையே சில பாடல்களில் சில அடிகள் இல்லை. இதில் உள்ள பருவங்களும் பாடல்களும்:
{{refbegin|2}}
#காப்பு 11
{{refend}}
இந்தப் பாடல்கள் சந்தக்கவி விருத்தவகளாக உள்ளன.
<poem>கூடிய சீர்தந்த கூத்தனார் என்றெடுத்துச்
சூடிய விக்கிரம சோழனும் - பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும் </poem></ref>
▲:[[பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்]] இதற்கு முன்னோடி. அதற்குப் பின்னர் '''முதன்முதலாகத்''' தோன்றிய [[பிள்ளைத்தமிழ்]]ச் சிற்றிலக்கியம் இது.
*குலோத்துங்கனை இந்த நூல் ‘எதிலாப் பெருமாள்’, ‘அபயன்’ எனப் பலமுறை குறிப்பிடுகிறது. இவன் தில்லையில் செய்த திருப்பணியை ‘வேகம் நிரம்பு திருவீதி புலியூரில் செய்த பெருமாள்’ என்று இந் நூல் குறிப்பிடுகிறது. ஓரிடத்தில் மட்டும் இவனை இந் நூல் ‘இராசேந்திர சோழன்’ எனக் குறிப்பிடுகிறது.
*இந்தக் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திகள் ‘பூ மன்னு’ என்னும் தொடரில் தொடங்குகின்றன. அதுபோலவே இந்த நூலும் ‘பூமன்னு பொழில் ஏழும்’ என்று தொடங்குகிறது.
|