திருக்குறள் பாயிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:திருக்குறள் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[['''திருக்குறள்|திருக்குறளில்]] பாயிரம்''' என்று கூறப்படுவது, இந்நூலிலுள்ள[[திருக்குறள்|திருக்குறளிலுள்ள]] 133 அதிகாரங்களில் முதல் நான்கு அதிகாரங்கள். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல்அறன் வலியுறுத்தல் என்று முறையே அவற்றிற்கு அதிகாரப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
 
திருக்குறள் கடவுள் என்னும் சொல்லை எங்கும் கையாளவில்லை. எனவே இச்சொல்லோடு பெயர் சூட்டுதல் தகாது எனக் கருதும் அறிஞர்கள் முதல் 10 குறள்களில் பயின்றுவரும் ‘இறை’. ‘வணங்குதல்’ என்னும் சொற்களைக் கொண்டு ‘'''இறைவணக்கம்'''’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
 
அதிகாரத் தலைப்புப் பொயர்கள்பெயர்கள் திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவரால் சூட்டப்பட்டவை அன்று என்பதை [[திருக்குறள் பழைய உரைகள்]] சூட்டியுள்ள பெயர்களால் அறியலாம்.
#மனக்கண்ணில் வரும் [[இறைவன்|இறைவன், வள்ளுவர் பார்வை]] முதல் அதிகாரம்
#மன்னுயிரைக் காக்கும் மழையிறைவன் இரண்டாவது அதிகாரம்.
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பாயிரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது