எம். ஆர். கலைச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
* திருச்சி கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கலாசார பாதுகாப்பு சர்வதேச மாநாடு 2012 இல் "செம்மொழித் தமிழ்த் தென்றல்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
*கொழும்பு தமிழ் சங்கத்தில் 2012 சனவரி 14 இல் நடைபெற்ற சிகரம் தொட்ட செம்மல்களுக்கான பாராட்டு விழாவில் தங்கப்பதக்கம் அணிவித்து "கலைச்செம்மல்" என்ற விருதும் வழங்கப்பட்டது.
* ''மனித தர்மம்'' என்ற இவரது நாடக நூல் 2010 ஆம் ஆண்டுக்கான [[யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010|யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதை]]ப் பெற்றது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._கலைச்செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது