யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2009: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யாழ் இலக்கிய வட்டம் - இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:01, 23 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை வருடாந்தம் சிறந்த நூல்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இவ் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்களைப் பெற்ற நூல்களின் விபரங்கள் பின்வருமாறு;

2009 ஆண்டுக்கான விருது பெற்ற நூல்கள்

  • புதினம் - துயரம் சுமப்பவர்கள் - நீ.பி. அருளானந்தம்
  • ஆய்வு - இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் - கலாநிதி எஸ். ஜெபநேசன்
  • கவிதை - குரல்வழிக் கவிதைகள் - அல் அஸூமத்

2009 ஆண்டுக்கான சான்றிதழ் பெற்ற நூல்கள்

  • புதினம் - விற்பனைக்கு ஒரு கற்பனை - ஆரையூர் தாமரை
  • கவிதை - இக்பால் கவிதைகள் - ஏ இக்பால்
  • சிறுஇலக்கியம் - தீந்தேன் - பண்டிதர் ம.ந. கடம்பேஸ்வரன்
  • சான்றிதழ் - தாமரையின் ஆட்டம் - கே. எம்.எம் இக்பால்
  • குறும்புக்கார ஆமையார் - ஓ.கே. குணநாதன்
  • சிறுகதை - ஒருவருக்காக அல்ல - து. வைத்திலிங்கம்
  • சான்றிதழ் - தொலையும் பொக்கிஷங்கள்-வதிரி இ. இராஜேஸ்கண்ணன்
  • பாட்டுத் திறத்தாலே - த. கலாமணி
  • சமயம் - ஞானதீபம் - சிவத்தமிழ்வித்தகர் சிவமகாலிங்கம்
  • காவியம் தகுதியான நூல்கள் கிடைக்கப்பெறவில்லை.
  • பல்துறை - பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள் பேராசிரியர் கலாநிதி ம. இரகுநாதன்
  • சான்றிதழ் - இலங்கையில் கல்வியும் இன உறவும் - கௌரி சண்முகலிங்கன்
  • சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை - ஸ்ரீ பிரசாந்தன்
  • நாடகம் - கங்கையின் மைந்தன் - அகளங்கன்
  • சான்றிதழ் - கூத்துக்கள் ஐந்து - கலையார்வன்
  • மொழி பெயர்ப்பு -" திறந்த கதவு சிறுகதைகள் - திக்குவல்லை கமால்