சிதம்பர புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சிதம்பர புராணம் என்னும் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
இந்த நூலில் 814 பாடல்கள் உள்ளன. காப்புச்செய்யுள், பாயிரம், 9 சருக்கங்கள் என்று இதன் பாகுபாடுகள் அமைந்துள்ளன.
இதில் குலோத்துங்க சோழனுக்கும் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன். இவன் ‘பேரம்பலம் பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் என்று முடிபுனைந்த குலோத்துங்க வளவன்’ எனப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளான்.
இந்த நூல் [[சைவசிவ மகா புராணம்|சைவ மகா புராணத்தின்]] பகுதி.
சூழல் – 14ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பால் சைவத்துக்கு நேர்ந்த இன்னல்களுக்குப் பின்னர் பாடப்பட்ட நூல் இது. மறைஞான சம்பந்தர் இயற்றிய [[சிவதருமோத்தரம்]], [[சிவபுண்ணியத் தெளிவு]] முதலான நூல்களும் இந்தச் சூழலில் தோன்றியவையே.
==சருக்கச் செய்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பர_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது