'''லும்பினி பூங்கா''' [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரமாநிலம்]] [[ஐதராபாத்|ஹைதராபாத்தில்]] [[ஹுசைன் சாகர்|ஹூசைன்ஹுசைன் சாகருக்கு]] அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். பிர்லா மந்திர், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ள இது ஹைதராபாத் நகரின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு உயரமான புத்தர் சிலை, லேசர் அரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த புத்தர் சிலை தமிழ்நாட்டைச் சேர்ந்த [[கணபதி_(சிற்பி)|கணபதி சிற்பி]] அவர்களால் வடிவமைக்கப்பட்டது. [[2007]] ஆகஸ்ட் 25-ல் இந்த பூங்கா தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.