செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 47:
[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[உரும்பிராய்|உரும்பிராயை]]ச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் [[யாழ் பரி யோவான் கல்லூரி|பரி யோவான் கல்லூரி]], [[கொழும்பு]] புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், [[1914]] ஆம் ஆண்டில் [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின்]] பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், [[இந்தியக் குடிமைப் பணி]]யில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு [[ஆனந்தா கல்லூரி]] அதிபராகவும், [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக்கழகத்தில்]] கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.
சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கள். [[செ. நாகலிங்கம்]], இலங்கை
கனகசபை என்பவரின் மகள் கனகாம்பிகை அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஞானலிங்கம், சத்தியலிங்கம், லிங்காம்பிகை, லிங்காவதி, லிங்காமணி, லிங்கேசுவரி என ஆறு பிள்ளைகள்.
|