திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''திருமந்திரம்''' என்பது
[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது.திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல்
திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;<poem>
ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் நை்து
வென்றனன் ஆறு விரித்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே
</poem>
இப்பாட்டில் எவற்றை திருமூலர் கூறியுள்ளார் என்பதை, சைவப்புலவர்கள் ஆராய்ந்து தெளிவாக இன்றுவரை கூறாத நிலைதான் தொடர்கிறது.
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
<pre>
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
|