திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''திருமந்திரம்''' என்பது ஐந்தாம் நூற்றாண்டில் [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்து ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. இதன் நூலமைப்பினைப் பொறுத்தமட்டில், இதை இயற்றியவர் 3, 4, 9என்ற எண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிகிறது. இந்த எண்களுக்கு ஏன் அதன் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார், அவை ஏதாவது சித்தாந்தத்தில் முக்கியத்துவம் உடையவையா என்பது பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ந்து திடமான முடிவுக்கு இன்றுவரை வரவ்லிலை. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி கூறுகிறது.
 
[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது.திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்நூலாகக் கருதப்படுகிறது.
திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;<poem>
ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் நை்து
வென்றனன் ஆறு விரித்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே
</poem>
இப்பாட்டில் எவற்றை திருமூலர் கூறியுள்ளார் என்பதை, சைவப்புலவர்கள் ஆராய்ந்து தெளிவாக இன்றுவரை கூறாத நிலைதான் தொடர்கிறது.
 
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
<pre>
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
"https://ta.wikipedia.org/wiki/திருமந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது