திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
திருமந்திரத்தில் அகராதி, பெற்றம், சைவ சமயம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் போன்ற சொற்களும், சொற்றொடர்களும் காணப்படுகின்றன.
 
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது. இது, திருமந்திரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து, சரியான உரையொன்றினை எழுதவேண்டிய தேவையை வலியுறுத்துகிறது என்பது ஒருசாராரின் கருத்தாகும்.
 
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருமந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது