கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
clean up
வரிசை 10:
*** தமிழர் - 1
*** சிங்களவர் - 1
 
 
கோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி [[இலங்கை]]யில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. இதில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ளவர்கள். சபையில் உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர் உத்தியோகப்பற்றற்றவர்களாக இருந்தனர்.
 
1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. [[கண்டிச் சிங்களவர்]]களுக்கும், [[ முஸ்லிம்கள்|முஸ்லிம்களுக்கும்]] தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது.
சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
[[பகுப்பு:இலங்கை]]
 
== கோல்புறூக் சீர்திருத்தத்தின் பிரதிபலன்கள் ==
 
 
* இச்சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டசபை, பின்னாட்களில் பாராளுமன்றம் உருவாவதற்கு வழிசமைத்தது.
வரி 28 ⟶ 24:
* பெருந்தோட்டத்துறையில் அறிமுகம் இலங்கையில் இரட்டை பொருளாதார அமைப்பை தோற்றுவித்து விவசாயத்துறை பாதிக்கப்படுவதற்கு வழியமைத்தது.
* ஆங்கிலக்கல்வி அறிமுகம், ஆங்கில கலாசார செல்வாக்கினை ஏற்படுத்தியது.
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/கோல்புறூக்_அரசியல்_சீர்திருத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது