ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஆளவந்தார்''' [[நாதமுனிகள்|நாதமுனிகளின்]] பேரன் [[ஈசுவரமுனி]]யின் மகன். இளமையில் 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டப்பட்டவர். ஆளவந்தார் என்னும் வைணவர் [[இராமானுசர்|இராமானுசரின்]] குரு. தென்மொழி (தமிழ்மொழி) வேதமாகிய [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்வியப் பிரபந்தத்தின்]] மேன்மையை இராமானுசருக்குப் புகட்டியவர்.
 
நாதமுனிகளின் மாணாக்கர் [[உய்யக்கொண்டார்]].நாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் <ref>அட்டாட்சரம் ''''ஓம் நமோ நாராயணாய''''</ref> புகட்டுமாறு தன் மாணாக்கர் [[உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டாரை]] வேண்டிக்கொண்டு நாதமுனிகள் திருநாடு சென்றார்.<ref>காலமானார் என்பதைத் திருநாடு சென்றார் என்று கூறுவது வைணவ வழக்கு.</ref> உய்யக்கொண்டாரின்அந்தப் மாணவர்பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் [[மணக்கால் நம்பி]]. அந்தப் பணியை உய்யக்கொண்டார் மணக்கால் நம்பியிடம்யிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார்.
 
மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார். யமுனைத்துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். இந்த யமுனைத்துறைவன் [[தூதுவளை]]க் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். ஆறுமாத காலம் மணக்கால் நம்பி தூதுவளைக் கீரையை யமுனைத்துறைவன் மடப்பள்ளிக்கு வழங்கிவிட்டு நிறுத்திக்கொண்டார். யமுனைத்துறைவன் நம்பியை அழைத்து, கீரை தரப் பொருள் வேண்டுமா என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். யமுனைத்துறைவன் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பெற்றவர் ஆளவந்தார் ஆனார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது