ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
==ஆக்கியாழ்வானை வென்றது==
: அக்கால அரசனின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஆக்கியாழ்வான். மகாபாஷ்ய பட்டர் ஆளவந்தாரின் இளமைக்காலக் குரு. இந்தப் பட்டருக்கு அரசனிடமிருந்து ஒரு ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானுக்குக் கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆளவந்தார் அதனை வாங்கிக் கிழித்தெரிந்துவிட்டார்கிழித்தெறிந்துவிட்டார். செய்தி அறிந்த அரசன் பல்லாக்கு அனுப்பி இவரைஅவரை அவைக்கு அழைத்துவந்தான். அவையில் சொற்போர்ஆக்கியாழ்வானுக்கும் ஆளவந்தாருக்குமிடையே நடந்த சொற்போரில் ஆளவந்தார் வென்றார். அரசி அவைக்கு வந்திருந்தார்.வந்திருந்த அவையில்அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த ஆளவந்தாரின் அழகில் மயங்கி, இவர் தோற்றமாட்டார்தோற்கமாட்டார் என்று அரசனிடம் கூறினார்.
 
==ஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது